இளையராஜா பத்ம விருது பெற்றுக்கொண்டார்

நேற்று 7.04.2010 அன்று நமது இளையராஜா அவர்கள் ஜனாதிபதி அவர்களிடமிருந்து பத்ம விருதை பெற்றுக்கொண்டார். சங்கடங்கள் இருந்தபோதும் அரசு விருது எனும் காரணத்தால் புறக்கணிக்காமல் பெற்றுக்கொண்டதாக தெரிந்தது. விருதைப்பெறும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி காணப்படவில்லை.

இசையில் ஞானியாய் இசைக்கடலில் வாழந்து கொண்டிருக்கும் இசையே. பல வெளிநாட்டு விருதுகள் உன் இடம் தேடி வரும்.


************

இந்த இசைக்கடலின் இசையில் வாழ்க்கையில் தொலைந்துபோன பலர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வாழ்க பல்லாண்டு நம் இசைக்கடல். வாழ்த்துங்கள் உங்கள் வாழ்த்துக்களை வாக்குகளாக



0 Responses

Related Posts with Thumbnails